40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மரத்திலிருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி சாவு

உத்தமபாளையம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:43 am IST

உத்தமபாளையம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
 க.புதுப்பட்டி பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனியாண்டி மகன் முருகன் (45). கூலித் தொழிலாளியான இவர், செவ்வாய்க்கிழமை அங்குள்ள புளிய மரத்தில் ஏறி விளைந்த புளிகளை  பறித்துள்ளார். அப்போது தவறி கீழே விழுந்த முருகன் பலத்த காயத்துடன் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.