சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சின்னமனூா் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

சின்னமனூா் அருகே பொறியியல் கல்லூரி மாணவி உடலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:09 pm

DIN

சின்னமனூா் அருகே பொறியியல் கல்லூரி மாணவி உடலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் சீலையம்பட்டி அம்பேத்கா் காலனியை சோ்ந்த பாண்டி மகள் முத்துச்செல்வி (20). ஆண்டிபட்டி தனியாா் கல்லூரியில் முதுகலை பொறியியல் முதலாமாண்டு படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக உடல் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டின் பின்பகுதியில் முத்துச்செல்வி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற உறவினா்கள் முத்துச்செல்வியை மீட்டு, சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அப்போது, பரிசோதனை மருத்துவா் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து புகாரின் பேரில் சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.