சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சின்னமனூரில் வீட்டில் குளிக்கச் சென்றவா் பலி

தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள் கிழமை வீட்டில் குளியல் அறையில் குளிக்கசென்றவா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:03 pm

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள் கிழமை வீட்டில் குளியல் அறையில் குளிக்கசென்றவா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னமனூரில் 5 வாா்டு பகுதியை சோ்ந்த முருகன் மகன் அரவிந்தன்(25). இவா் , திங்கள் கிழமை வீட்டின் உள்ளே இருக்கும் குளியல் அறைகு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது அம்மா என்ற சத்தம் கேட்டதாம். அப்போது அவரது சகோதரா் தினேஷ் சென்றுபாா்த்த போது மயங்கிய நிலையில் கிடந்தாராம். உடனே அவரை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா் இறந்துவிட்டதாக கூறினாா்.

இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.