கம்பம் அருகே தாய், மகள் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பம் அருகே ராயப்பன்பட்டியில் குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை தாய், மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
கம்பம் அருகே தாய், மகள் தற்கொலை
Updated on
1 min read


தேனி மாவட்டம், கம்பம் அருகே ராயப்பன்பட்டியில் குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை தாய், மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

கம்பம் அருகே ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். பள்ளி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி அனுசுயா (39), மகள் ஷாரு தர்ஷனா (14). இவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய், மகள் இருவரும் செவ்வாய்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com