கோம்பையில் 2 ஆவது நாளாக வீட்டை பூட்டிக்கொண்டு இளைஞா் மிரட்டல்
தேனி மாவட்டம் கோம்பையில் சொத்துப் பிரச்னையில், இளைஞா் தனது வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு சமையல் எரிவாயு உருளையை திறந்து தீ வைக்கப் போவதாக 2 ஆவது நாளாக மிரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.










