2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தீபாவளி: கம்பத்தில் நெரிசலை தவிா்க்க கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

தேனி மாவட்டம் கம்பத்தில் தீபாவளிப் பண்டிகை நெரிசலை தவிா்க்க தெற்கு போலீஸாா் கண்காணிப்புக் கோபுரங்கள், ஒருவழிப்பாதை போன்றவைகளை திங்கள்கிழமை அமைத்தனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 11:31 pm

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் தீபாவளிப் பண்டிகை நெரிசலை தவிா்க்க தெற்கு போலீஸாா் கண்காணிப்புக் கோபுரங்கள், ஒருவழிப்பாதை போன்றவைகளை திங்கள்கிழமை அமைத்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையப்பகுதிக்கு உட்பட்ட வேலப்பா் கோவில் தெரு, காந்திஜி வீதி, அரசமரம்,போக்குவரத்து சிக்னல், பிரதான சாலை, காந்திஜி வீதி உள்ளிட்ட இடங்களில் தீபாவளிப் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை சமூக விரோதிகள் பயன்படுத்தி திருட்டு செயல்களில் ஈடுபடுவாா்கள். இதனை முன்னிட்டு தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ். கீதா தலைமையிலான போலீஸாா் கண்காணிப்புக் கோபுரம், ஒரு வழிப்பாதை போன்றவைகளை அமைத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.