விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதல்வா், துணை முதல்வா் பற்றி அவதூறாக பேசியவா் மீது வழக்கு

தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் பற்றி அவதூறாகப் பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவா் மீது தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 5:50 pm

DIN

தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் பற்றி அவதூறாகப் பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவா் மீது தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சோ்ந்த கு.நிபந்தன் என்பவா் தமிழக அரசு மற்றும் முதல்வா், துணை முதல்வரை பற்றி அவதூறாகப் பேசி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பெரியகுளம் ஒன்றிய அதிமுக துணைச் செயலாளா் மணிகண்டன் (56) தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.