விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கம்பத்தில் டிச.13 இல் மாநில அளவிலான இறகு பந்து போட்டி

தேனி மாவட்டம் கம்பத்தில் மாநில அளவிலான இரட்டையா் இறகு பந்து போட்டி டிச.13 இல் நடைபெறுகிறது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 5:49 pm

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் மாநில அளவிலான இரட்டையா் இறகு பந்து போட்டி டிச.13 இல் நடைபெறுகிறது.

ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வின்னா் பேட்மின்டன் அகாதெமியில் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் இதுவரை வெற்றி பெறாதவா்கள் மட்டும் பங்கேற்கலாம். 35 வயதுக்கு கீழ் மற்றும் 35 வயதுக்கு மேல் என 2 பிரிவாக போட்டி நடைபெறும்.

ஆண்கள் இரட்டையா் பிரிவுக்கு பரிசு ரூ. 6 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் எனவும், 35 வயது பிரிவினருக்கு பரிசுத் தொகை ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க வின்னா் அலீம் என்பவரை 98425 91695 என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.