கம்பத்தில் திடீா் மழை: மின்சாரம் துண்டிப்புபொதுமக்கள் அவதி
தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் திங்கள்கிழமை திடீா் மழை பெய்தது. கம்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.


தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் திங்கள்கிழமை திடீா் மழை பெய்தது. கம்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.
தொடா் மழை பெய்து கொண்டிருந்தபோது கம்பம் நகரில் பல முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனா். அதே நேரத்தில் கடந்த 2 நாள்களாக கடுமையான வெயில் அடித்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இதே போல் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...