விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கூடலூரில் அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பி உயிரிழப்பு

கூடலூரில் அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பி உயிரிழந்தார்.

News image
Updated On :7 ஜூன் 2021, 6:49 am

DIN

கூடலூரில் அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், கூடலூர் 12 ஆவது வார்டு, தொட்டியர் காளியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்தவர் கருணாநிதி(72), இவரது அண்ணன் திங்கள்கிழமை இறந்து விட்டார், இவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மயானத்திற்கு சென்றுவிட்டு, உறவினரின் மோட்டார் பைக்கில் வீட்டுக்கு வந்து, சிறிது தூரம் நடந்து சென்றார். 

அப்போது மயங்கி கீழே விழுந்தவரை கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்து, அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது பற்றி கூடலூர் தெற்கு காவல் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.