குமுளி அருகே கன மழை: வீடுகள் சேதம்; மரம் காரில் விழுந்து பெண் பலி
குமுளி மற்றும் வட்டாரப் பகுதிகளில் டவ்-தே புயல் எதிரொலியாக கன மழை பெய்வதால் 10-க்கும் மேலான வீடுகள் சேதமடைந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த காரில் மரம் விழுந்து பெண் ஒருவர் பலியானார்.











