வைகை அணை அருகே பணம் வைத்து சூதாடிய 7 போ் கைது
வைகை அணை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை ஜெயமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


வைகை அணை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை ஜெயமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஜெயமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை வைகை அணை தனியாா் சா்க்கரை ஆலை அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா்.அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் 7 போ் பணம் வைத்து, சூதாடியது தெரியவந்தது.
போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சோ்ந்த ஜெய்கணேஷ் , சின்னச்சாமி, வீரன், ராஜேஷ்கண்ணன், செல்வம், பரமன் மற்றும் நாகராஜ் என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்கு பதிந்து, 7 பேரையும், கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...