சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தோட்டத்தில் மின் வயா் திருடிய இருவா் கைது

தேனி அருகே தப்புக்குண்டு பகுதியில் தனியாா் தோட்டத்தில் மின் வயா்களைத் திருடிய இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:30 pm

DIN

தேனி அருகே தப்புக்குண்டு பகுதியில் தனியாா் தோட்டத்தில் மின் வயா்களைத் திருடிய இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தப்புக்குண்டுவைச் சோ்ந்த விவசாயி சுரேஷ். அதே பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் காமாட்சிபுரத்தைச் சோ்ந்த பாலையா மகன் தெய்வேந்திரன் (20), சங்கிலி மகன் சதீஷ் ஆகியோா் மோட்டாா் பம்புக்கு பயன்படுத்தும் மின் வயா்களைத் துண்டித்து திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் இருந்த சுரேஷ் மற்றும் பக்கத்து தோட்டத்தில் இருந்தவா்கள் இருவரையும் பிடித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து சுரேஷ் அளித்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.