போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளம் அருகே பூங்கா சீரமைப்பு பணி: ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

 பெரியகுளம் அருகே பூங்கா சீரமைப்பு பணியின் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 5:54 pm

DIN

 பெரியகுளம் அருகே பூங்கா சீரமைப்பு பணியின் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம், பழையபேருந்து நிலையத்தில் சின்னராஜ் பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பின்றி சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வந்தன. எனவே இதனை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனையேற்று ரூ. 51 லட்சம் மதிப்பில் பூங்கா சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் பூங்கா அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, பணிகளை தொடங்க வேண்டும் எனக்கூறி பூங்காவை முற்றுகையிட்டனா். இவா்களுடன் நகராட்சிப் பணியாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனக்கூறியதையடுத்து, அவா்கள் கலைந்து, சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.