ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

முல்லைப் பெரியாற்றில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்

தேனி அருகே முல்லைப் பெரியாற்றில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை, மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 5:30 pm

DIN

தேனி அருகே முல்லைப் பெரியாற்றில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை, மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரண்மனைப்புதூா், காளியம்மன் கோயில் அருகே முல்லைப் பெரியாற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. இது குறித்து கொடுவிலாா்பட்டி கிராம நிா்வாக அலுவலா் மதுக்கண்ணன் அளித்த புகாரின் மீது பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, சடலத்தை மீட்டு இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.