அரசு உதவித் தொகைபெறும் மாற்றுத் திறனாளிகள் செப்.30-க்குள் வாழ்நாள் சான்றிதழ் சமா்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் அரசு மாதாந்திர உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள், வரும் செப்.30-ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் சமா்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.









