மதுராபுரி பகுதியில் நாளை மின்தடை
பெரியகுளம் அருகே மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பெரியகுளம் அருகே மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின்வாரியத்தின் பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள மதுராபுரி உபமின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி , அனுக்கிரஹாநகா், ரத்தினம் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...