போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கிணற்றில் மூதாட்டி சடலம்

 பெரியகுளம் அருகே கிணற்றில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:02 pm

DIN

 பெரியகுளம் அருகே கிணற்றில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்த சின்னகைலாசத்தின் மனைவி கூடம்மாள் (65). இவரது மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் கூடம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தாா்.

மகளைப் பாா்க்க மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற கூடம்மாளைக் காணவில்லை. இந்நிலையில் கைலாசபட்டியில் உள்ள விவசாயக் கிணற்றில் கூடம்மாள் வியாழக்கிழமை இறந்த நிலையில் கிடந்தாா். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.