தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
பெரியகுளத்தில் வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக புகாா் தெரிவித்து வியாழக்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனா்.








