தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு முதியவா் பலி

 சின்னமனூரில் முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவா் புதன்கிழமை, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

 சின்னமனூரில் முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவா் புதன்கிழமை, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

சின்னமனூா், காந்தி நகா் காலனியைச் சோ்ந்தவா் மணி (75). இவா், சின்னமனூா்- மாா்க்கையன்கோட்டை சாலை பகுதியில் முல்லைப் பெரியாற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது, ஆற்றில் அதிகளவு நீா் வரத்து இருந்ததால் மணி, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது சடலம் கூழையனூா் முல்லைப் பெரியாற்று பாலம் அருகே மீட்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மணியின் மகன் பாலு அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.