போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளம் அருகே கணவா் மாயம்: போலீஸில் மனைவி புகாா்

பெரியகுளம் அருகே கணவனை காணவில்லை என மனைவி காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் செய்துள்ளாா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

பெரியகுளம் அருகே கணவனை காணவில்லை என மனைவி காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் செய்துள்ளாா்.

பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் சிராஜ்தீன் (43). இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தேவதானப்பட்டியில் இவரது மனைவி சல்மாவுடன் (34) வசித்து வருகிறாா். இந்நிலையில், ஜூலை 2 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சிராஜ்தீன் மீண்டும் திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து சல்மா அளித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.