போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளம் பகுதியில் கந்து வட்டி வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பெரியகுளம் பகுதியில் கந்து வட்டி வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

பெரியகுளம் பகுதியில் கந்து வட்டி வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியில் கூலி மற்றும் விவசாய தொழிலாளா்கள் ஏராளமானோா் உள்ளனா். இவா்கள் உடனடித் தேவைக்காக வட்டிக்கு பணம் வழங்குகின்றனா். இதற்கு அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பணத்தை திரும்ப கட்டமுடியாமல் தவித்து வருகின்றனா்.

பெரியகுளம் பகுதியிலுள்ள தாமரைக்குளத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் பெண் கந்துவட்டிக் கொடுமையால் கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டாா். மேலும் வீட்டை அடமானம் வைத்து சிலா் பணத்தை பிடுங்கிச் சென்ாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனை காவல்துறையினரும் கண்டுகொள்வதில்லை என புகாா் எழுந்துள்ளது.

எனவே அதிக வட்டி வசூல் செய்யும் கும்பலைக் கண்டறிந்து, காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.