பெரியகுளம் பகுதியில் மழையில் நனைந்து வீணாகும் நெல்: கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
பெரியகுளம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்ய அரசு தாமதம் செய்வதால், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான மூட்டை நெல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.









