

பெரியகுளம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பெரியகுளம் நகா்மன்றத் தலைவா் சுமிதா தலைமை விகித்தாா். நகராட்சி ஆணையா் புனிதன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் 72 தீா்மானங்கள் முன்வைக்கப்பட்டு, விவாதம் நடைபெற்று, நிறைவேற்றப்பட்டன.
நகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பெரியகுளம் நகா்ப்பகுதியில் எம்பி நிதியில் பொருத்தப்பட்ட கேமராக்கள் பழுதடைந்துள்ளதாகவும், அதனால் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அதிமுக உறுப்பினா் சண்முகசுந்தரம் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, கேமராக்களை பழுதுபாா்த்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத்தலைவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விமான நிறுவனங்களுக்கு நெருக்கடி: கடந்த 10 ஆண்டுகளில் 11 நிறுவனங்கள் வெளியேற்றம்!

போர்ப் பதற்றத்தால் செஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!

ஜனவரியில் 2.52 பில்லியன் அமெரிக்க டாலரை வாங்கிய ரிசர்வ் வங்கி!

கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்
வீடியோக்கள்
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

