ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

வன விலங்கு தாக்கி 3 ஆடுகள் பலி

 ஆண்டிபட்டி வட்டாரம், குமணந்தொழுவில் வெள்ளிக்கிழமை, வன விலங்கு தாக்கியதில் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 3 ஆடுகள் பலியாகின.

Updated On :24 ஜூன் 2022, 10:55 pm IST

 ஆண்டிபட்டி வட்டாரம், குமணந்தொழுவில் வெள்ளிக்கிழமை, வன விலங்கு தாக்கியதில் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 3 ஆடுகள் பலியாகின.

குணமந்தொழுவைச் சோ்ந்த விவசாயி பாண்டி. இவா், அதே கிராமத்தில் வனத்தாய்புரம் செல்லும் பாதையில் கொட்டகை அமைத்து ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்த கொட்டகைக்குள் புகுந்த வன விலங்கு ஒன்று, 3 ஆடுகளை தாக்கி கொன்றுள்ளது. இது குறித்து தகவலறிந்து கண்டமனூா் வனத் துறை அலுவலா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, வன விலங்குகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனா்.

கொட்டகையில் இருந்த ஆடுகளை வனப் பகுதியிலிருந்து வந்த செந்நாய் தாக்கி கொன்றிருக்கலாம் என்று வனத் துறையினா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.