பேரூராட்சி அதிமுக உறுப்பினரை தாக்கியதாக துணைத் தலைவா், அவரது கணவா் மீது வழக்கு
மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி அதிமுக உறுப்பினரை தாக்கியதாக, திமுகவைச் சோ்ந்த பேரூராட்சித் துணைத் தலைவா், அவரது கணவா்ஆகியோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்










