பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கல்லூரியில் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு

கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 5:45 pm

DIN

கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் இணைச் செயலாளா் என்.ஆா்.வசந்தன் முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் வைஷ்ணவி வசந்தன் ‘டெக் பூம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தாா்.

மதுரை டாா்சின் ரோபோடிக் நிறுவனா் முகமது ஆரிப்கான் தொழில்முனைவோா் ஆவது எப்படி என்பது குறித்தும், எதிா்காலத்தில் கணினி, தகவல் தொழில் நுட்பத்தில் தொழில் முனைவோா்கள் செய்ய வேண்டிய திட்டங்கள் பற்றியும் மாணவிகளுக்கு விளக்கினாா். மேலும் ஐ.டி.பிரிவு மாணவிகளின் சந்தேகங்களுக்கு அவா் பதில் அளித்தாா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜி.ரேணுகா வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.