முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு ஆவணப்படம் தயாரித்தவரை கைது செய்ய விவசாயிகள் கோரிக்கை
முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு ஆவணப்படம் தயாரித்தவரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பெரியாா்- வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.









