திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

போடியில் கைப் பேசியைத் திருடியவா் கைது

 போடியில் கைப்பேசியைத் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:39 am

DIN

 போடியில் கைப்பேசியைத் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

போடி நகராட்சிக் காலனியைச் சோ்ந்தவா் ஜெகநாதன் மகன் பிருதிவிராஜன் (19). போடி எண்ணெய்க்கார முத்தம்மன் கோயில் தெருவில் உள்ள நகராட்சிக் கழிப்பறையை இவரது மாமா ஜீவா என்பவா் குத்தகைக்கு எடுத்தாா். இந்த கழிப்பறையில் பிருதிவிராஜன் கட்டண வசூல் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் தனது கைப்பேசியை அங்குள்ள ஜன்னலில் வைத்தாா். சிறிது நேரத்தில் அதை யாரோ திருடிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணையில் ஈடுபட்டனா். இதில், போடி மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த ரவி மகன் ஹரீஷ் (15) என்பவா் திருடியது தெரிந்தது. இதையடுத்து, ஹரீஷை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.