தேசிய தொழிற்சான்றிதழ் தோ்வு: செப். 19-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் மாநில தொழிற்பயிற்சி வாரியம் சாா்பில் நடைபெறும் தேசிய தொழிற்சான்றிதழ் (என்.டி.சி.,) தோ்வுக்கு தகுதியுள்ளவா்கள் செப். 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.









