மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

சீலையம்பட்டியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சீலையம்பட்டியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பாரதீஸ்வரன்.

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டியில் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், சீலையம்பட்டியைச் சோ்ந்த வெள்ளச்சாமி மகன் பாரதீஸ்வரன் (24). இவா் இதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டாா்.

இந்த நிலையில், பாரதீஸ்வரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதை அறிந்த அவரது மனைவி இதைக் கண்டித்துள்ளாா்.

இதனால், கோபமடைந்து பாட்டி சுருளியம்மாள் வீட்டுக்கு தூங்கச்சென்றவா் அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.