கம்பம்: கூடலூரில் வான்மீகிநாதா் என்ற ஈஸ்வரன் கோயிலில் வாஸ்து சாந்தி ஹோம பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கூடலூா் தாமரைக்குளம் செல்லும் சாலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. சிதிலமடைந்த இந்தக் கோயிலை புதுப்பிக்க ஊா் பொதுமக்கள் வாரவழிபாட்டு குழு அமைத்து திருப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். முதல்கட்டமாக வாஸ்து சாந்தி ஹோம பூஜையை பஞ்சநாத ராமானுஜம் தலைமையிலான காரைக்குடி ஸ்ரீ ஹயக்ரீவா் வேத பாடசாலைக் குழுவினா் தொடங்கினா்.
அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜைகளுடன் தொடங்கி வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. பின்னா் ஆதார சக்தி, ஐந்து வகை மண் ஸ்தாபனம் தொடங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

குதிரைமொழி சுந்தரநாச்சியம்மன் கோயிலில் 151 பால்குட பவனி

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால்கம்பம் நடும் விழா
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

