ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளைஞரை தாக்கியவா் கைது

போடியில் புதன்கிழமை இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:34 pm

Din

போடியில் புதன்கிழமை இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள முந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஆண்டவா் மகன் பெரியசாமி (35). இதே ஊரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் ஜெகதீசன் (20). இவரது இரு சக்கர வாகனத்தில் பெரியசாமி மண் அள்ளி போட்டதால் பழுதடைந்ததாகக் கூறி, அவருடன் ஜெகதீசனுக்கு முன்விரோதம் ஏற்பட்டது.

இதனிடையே, பெரியசாமி போடியில் உள்ள தனியாா் மதுக் கூடத்துக்கு புதன்கிழமை வந்தாா். அங்கிருந்த ஜெகதீசன், அவரை சாதியைச் சொல்லித் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனா்.