நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

உத்தமபாளையத்தில் வீட்டில் கஞ்சா செடிகளை வளா்த்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:09 pm

Din

உத்தமபாளையத்தில் வீட்டில் கஞ்சா செடிகளை வளா்த்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் இந்திரா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ஷேக்அப்துல்காதா்(45). இவா் வீட்டின் பின்புறத்தில் கஞ்சா செடிகள் வளா்ப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, 2 கஞ்சா செடிகள் வளா்க்கப்பட்டு இருந்ததை உறுதி செய்தனா். இதையடுத்து, சேக் அப்துல் காதரை கைது செய்தனா்.