புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கஞ்சா செடி வளா்த்தவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகேயுள்ள தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வருஷநாடு அருகேயுள்ள கல்லுருண்டான் சுனை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அய்யாவு மகன் தமிழன் (56). இவா், அதே பகுதியிலுள்ள தனது தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளா்த்ததாகவும், கஞ்சா இலைகள் வைத்திருந்ததாகவும் வருஷநாடு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா் வைத்திருந்த கஞ்சா இலைகள், கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனா்.