நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீடு புகுந்து நகை திருட்டு

தேனி அல்லிநகரத்தில் வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்து 4 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 11:50 pm

Din

தேனி அல்லிநகரத்தில் வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்து 4 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் தைலம்மாள் (70). இவா், வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றாா். பின்னா், வீட்டுக்கு திரும்ப வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு, அறையிலிருந்து பீரோ ஆகியவற்றின் பூட்டுகளை மா்ம நபா்கள் உடைத்து, 4 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை திருடியது தெரியவந்தது. இது குறித்து அல்லிநகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.