நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மணல் கடத்திய இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியில் டிராக்டரில் மணல் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:15 pm

Din

ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியில் டிராக்டரில் மணல் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தெப்பம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா்கள் வேலுச்சாமி மகன் முத்துக்கருப்பன் (41), கந்தவேல் மகன் மொக்கராஜ். இவா்கள் இவரையும் தெப்பம்பட்டி பகுதியில் டிராக்டா் மூலம் ஓடை மணலை கடத்திச் சென்ாக ராஜதானி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.