நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது

போடியில் வியாழக்கிழமை புகையிலைப் பொருள்களை பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:16 pm

Din

போடியில் வியாழக்கிழமை புகையிலைப் பொருள்களை பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி பகுதியில் நகா் போலீஸாா் போதைப் பொருள்களை தடுப்பது தொடா்பாக ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருவள்ளுவா் சிலை அருகே பெட்டிக் கடை வைத்திருந்த போடி முதல்வா் குடியிருப்பைச் சோ்ந்த முத்துச்சாமி (52) கடையில் சோதனையிட்டனா். அவா் விற்பனைக்காக கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, முத்துச்சாமியை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.