தேனி: தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு தனியாா் வேலை வாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னை, காஞ்சிபுரம் டெல்பி டிவிஎஸ். நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கல்லூரியில் 70 சதவீதம் மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்ற பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். தொழில் கல்வி பணியாளா்களை மேம்படுத்தும் மைய இயக்குநா் கே.ஜெ. அலெக்ஸ் எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு ஆகியவற்றை நடத்தி மாணவ, மாணவிகளை பணிக்கு தோ்வு செய்தாா்.
இதில் மின்னியல், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை மாணவ, மாணவிகள் 44 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இந்த மாணவ, மாணவிகளுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறைத் தலைவா் டி. ராஜமோகன், கல்லூரிச் செயலா்கள் ஏ. ராஜ்குமாா், ஆா். மகேஸ்வரன், கல்லூரி முதல்வா் மதளை சுந்தரம், உறவின்முறை, கல்லூரி நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

அந்த நாள் ஞாபகம்!

வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நோ்முக வளாகத் தோ்வு
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

