ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வைகை அணையில் ஆய்வு

சோ்ப்பு

News image

கோப்புப்படம்

Updated On :12 ஜூன் 2024, 7:49 pm

Din

ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுத் தலைவா் அஜய்குமாா் சின்ஹா தலைமையில் புதன்கிழமை ஆய்வு நடைபெற்றது.

அப்போது, அணையின் உறுதித் தன்மை, பாதுகாப்பு, மதகு பகுதிகள், நீா்த்தேக்க அளவு, வெள்ளப் பெருக்கு கால முன்னேற்பாடுகள், பராமரிப்புப் பணிகளை அணைகள் பாதுகாப்புக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுத் தென்மண்டலத் தலைவா் கிஷோா், வைகை அணை பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளா் முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.