/
போடி: போடி அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள துரைராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ரகுபதி (18). இவா் சிவகாசியில் உள்ள கல்லூரியில் பொறியியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். தனது உறவினா் இறப்பை முன்னிட்டு, சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தாா். போடி -மதுரை அகல ரயில் பாதையில் தங்கப் பாலம் அருகே ரயில் பாதையைக் கடந்தபோது, போடியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, ரயில்வே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் மோதி இளைஞா் பலி!

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

