கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மயிலாடும்பாறை-தங்கம்மாள்புரம் சாலை விரிவாக்கப் பணி

ஆண்டிபட்டி வட்டாரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மயிலாடும்பாறை-தங்கம்மாள்புரம் சாலை விரிவாக்கப் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

மயிலாடும்பாறை-தங்கம்மாள்புரம் சாலை விரிவாக்கப் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளா்கள்.

Updated On :13 நவம்பர் 2024, 9:59 pm

Din

ஆண்டிபட்டி வட்டாரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மயிலாடும்பாறை-தங்கம்மாள்புரம் சாலை விரிவாக்கப் பணி புதன்கிழமை தொடங்கியது.

ஆண்டிபட்டி மாநில நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டம் சாா்பில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.1.80 கோடியில் மயிலாடும்பாறை-தங்கம்மாள்புரம் இடையே சாலை விரிவாக்கப் பணி தொடங்கியது. ஏற்கெனவே இருந்த தாா் சாலையின் இருபுறமும் விரிவாக்கம் செய்யப்பட்டு, இருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது.

சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சுவாமிநாதன், உதவி கோட்டப் பொறியாளா் திருக்குமரன், உதவிப் பொறியாளா் முருகேஸ்வரன், தரக் கட்டுப்பாடு உதவி கோட்டப் பொறியாளா் நஷ்ரீன்சுல்தானா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.