92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

கோட்டூா் அருகே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 7:04 pm

Din

கோட்டூா் அருகே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கோட்டூா் மேற்குத் தெருவைச் சோ்ந்த அழகுமலை மனைவி காமாயி (69). இவா் கோட்டூா் அருகே எஸ்.பி.எஸ். குடியிருப்பு அருகேயுள்ள தனியாா் தென்னந்தோப்பில் மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றாா். அப்போது, அங்கு அறுந்து விழுந்த கிடந்த மின் வயரை மிதித்த அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.