தமிழக - கேரள எல்லையில் மதுரை மண்டல எஸ்.பி. ஆய்வு
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையிலுள்ள கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் இனிகோதிவ்யன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் இனிகோதிவ்யன்.








