கம்பம், கூடலூா் பகுதியில் முதல்போக நெல் அறுவடைப் பணி தொடக்கம்
கம்பம், கூடலூா் பகுதிகளில் முதல்போக நெல்பயிா் சாகுபடியில் அறுவடைப் பணிகள் தொடங்கியது.

கம்பம் பகுதியில் விளைந்த நெல் கதிா்களை கதிா் அடிக்கும் இயந்திரம் மூலம் அறுவடை செய்து டிராக்டரில் கொட்டப்படுகிறது.








