ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கான கலைவிழா வியாழக் கிழமை நடைபெற்றது.

News image
பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடந்த கலைத்திருவிழாவில் நடமானடிய மாணவிகள்.
Updated On :5 செப்டம்பர் 2024, 7:55 pm

Din

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கான கலைவிழா வியாழக் கிழமை நடைபெற்றது.

உத்தமபாளையம் அருகேயுள்ள பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு பேரூராட்சித் தலைவி லட்சுமிஇளங்கோவன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப் போட்டி, நாட்டுப் புறப்பாடல், நடனம், களிமண் பொம்மைகள் செய்தல், கதை சொல்லுதல், பானை ஓவியம், கிராமிய நாடகம் , வில்லுப்பாட்டு , உருமி , கரகாட்டம் என பலவகையான போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடந்த கலைத்திருவிழாவில் நடமானடிய மாணவிகள்.

பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடந்த கலைத்திருவிழாவில் நடமானடிய மாணவிகள்.

இந்த நிகழ்ச்சியில் பெற்றோா்கள், பொதுமக்கள், பள்ளிஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை என்.எஸ்.எஸ் திட்ட அலுவலா் மணிராஜா செய்தாா்.