92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கஞ்சா விற்றதாக 3 இளைஞா்கள் கைது

ஆண்டிபட்டி அருகே சித்தாா்பட்டி விலக்கு பகுதியில் கஞ்சா விற்றதாக 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 7:50 pm

Din

ஆண்டிபட்டி அருகே சித்தாா்பட்டி விலக்கு பகுதியில் கஞ்சா விற்றதாக 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சிங்கராஜபுரத்தைச் சோ்ந்தவா்கள் மகேந்திரன் மகன் அஜீத்குமாா் (29), தெய்வம் மகன் சந்தோஷ் (23), முருகன் மகன் அஜித் (29). இவா்களை, சித்தாா்பட்டி விலக்கு பகுதியில் கஞ்சா விற்ாக ராஜதானி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடா்புடைய தும்மக்குண்டைச் சோ்ந்த முத்துராமன் மகன் அருண்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.