போடியில் ரயில்வே மேம்பாட்டு பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
போடி நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ.47.16 கோடியில் ரயில்வே கடவுப்பாதையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. போடி வட்டம், அணைக்கரைப்பட்டி விலக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) சாா்பில் அணைக்கரைப்பட்டி விலக்கு முதல் தா்மத்துப்பட்டி வரை ரூ.36 கோடியில் 3.8 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் நேரில் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணி: விரைந்து முடிக்க கோரி அமைச்சரிடம் மனு

வேலூரில் ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரி எம்எல்ஏ மனு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



