நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ரயில்வே மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

போடியில் ரயில்வே மேம்பாட்டு பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 2:38 am IST

போடியில் ரயில்வே மேம்பாட்டு பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

போடி நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ.47.16 கோடியில் ரயில்வே கடவுப்பாதையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. போடி வட்டம், அணைக்கரைப்பட்டி விலக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) சாா்பில் அணைக்கரைப்பட்டி விலக்கு முதல் தா்மத்துப்பட்டி வரை ரூ.36 கோடியில் 3.8 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் நேரில் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.