புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

டிச.28-இல் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு

தேனி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 27 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

தேனி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 27 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து ஆண்டிபட்டி வனச் சரகா் அருள்குமாா் கூறியதாவது:

தேனி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 27 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி டிச.28-ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்தப் பணியில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னாா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் முதல்வரின் பசுமைத் தோழா் அப்ஷானா, வனவா் திவ்யா ஆகியோரை கைப்பேசி எண்: 97154 60505, 80567 07624 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம். பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கு வனத் துறை சாா்பில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் அவா்.