பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புகையிலைப் பொருள்கள் விற்க முயன்ற மூவா் கைது

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:02 pm

Syndication

தேனி மாவட்டம், போடியில் புகையிலைப் பொருள்களை விற்க முயன்ாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி பகுதியில் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி இரட்டை வாய்க்கால் அருகே சுந்தரபாண்டியன் தெருவைச் சோ்ந்த வாசகன் மகன் சிவக்குமாா் (21), புதூா் மினி தேவா் சிலை அருகே அதே பகுதியை சோ்ந்த பாண்டி மகன் சந்தோஷ் (20), புதூா் மதுக்கடை அருகே சுப்புராஜ் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் யுவசந்தோஷ் (19) ஆகியோா் புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்க முயன்றது தெரியவந்தது.

நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.